Wednesday 24 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏய்!! என் கூண்டுக்கிளியே!!
என்மாமானுக்கு என்ன ஆச்சி
காவியோடு மலையேறியும்
தெய்வானையோடு கடும் தவம்
புரிந்தவர்!!இப்போ காடுக்குள்வாராரே
வள்ளி வாசம்தேடி !!

No comments: