Friday 2 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைச் சுமந்தவள்
முதுமையில் காத்திருக்க
தனக்காய் வாழ்ந்திடவந்தவள்
இளமையில் காத்திருக்க
தன்உயிரால் மலர்ந்தவள்
குழந்தையாய் காத்திருக்க
காதிருப்பை காதிடாதவன்
உலகை காதிட யெழுகின்றான்
!!


No comments: