இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 2 September 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
அவள் வலிகளால்
மூடப்பட்டு நிமிர்த்திடாது
துடிக்கின்றாள்1! அவன்
ஏன் எனத்தேடாது யாரென
சந்தேகிக்கின்றான்!!
அவள்இதயத்துடிப்பை மறுத்து
கொஞ்சம் கொஞசமாய்
மரணவலியால் அழுகின்றாள்!
அவனோ எதையும் உணராது
அவள் கண்ணீரை அழிப்பதாய்
அவள் உணர்வை கொலைசெய்கின்றான்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment