Friday 2 September 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உணர்வுகள் உள்ளவரை
காதல் நதியில் விழும் துளிர்களை
யார்தடுத்தாலும் நிற்காது
 அலையானபிழையான
வாழ்வின் காவியத்தை
நிறையில்ல வாழ்வின் குறையாக்கி
தவிப்பதை இறைதடுத்தாலும்
முடியாது!!! எதுவென வாழ்கை
புரியும் வரை!!!

No comments: