இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 2 August 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
உச்சிவெயில் தாக்க
உள்நாக்குவறல
எச்சில் கூட வற்ற
கண்கள் கொஞ்சம் மயங்க
சுற்றி நிறைந்த
வியாபரநிலையமெல்லாம்
தண்ணீரில் விலையிட்டு வைக்க
ஒற்றைக்காசுகையில் இன்றித்தவித்தளை
கடந்த காரில் இருந்த நாய் சொன்னது
என்னைவிட உன் பிறவி மோசமென்று !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment