Sunday 21 August 2016

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அன்னைகாலைச் சுறுற்றியவன்
அன்னையேயோ உறவாய்
 எண்ணி வளர்ந்தவன்!
அன்னையை காத்திட்ட பிள்ளையென
உயர்ந்தவன்
பிடிகரம் விட்டு பிரிகின்றான்
தனியாய் வாழப் பெரியவனாய்
அழுகை தனனை மறைத்து
புன்னகை சிந்தி வாழ்த்தியவள்
வாசலில் நிக்கின்றாள் அவன்
வரவிற்காய்!!!
அந்தனையும் பொய்யாய்
 போனபோதும்  உண்மையாய்
ஒர் உறவு
மகனாய் வாழச்சொன்னவளுக்கு
பிரிவுப்பொய் உணர்வைஅளுத்துவதால்
ஏக்கத்தோடு  காத்திருக்கின்றாள்
அவன் வரவிற்காய்!!!


No comments: