Sunday 21 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவள் பாதைகளில் முற்கள்
வாழ்கை முழுதும் வறுமை
அவள் இருளுக்குள்ஒருவன்
 நிழலென்றான்1!பக்கதில்
 முதியவர் புன்னகையோடுகேட்டார்
எந்தனைநாள் அவள் சாப்பிட்டு
அவனே தெரியாது என்றான்
பெரியவர் சிரிந்தபடி கூறினார்
புரிதல்கள் தொலைத்து
கற்பனையில் நிலாய் வாழ்கையற்று
நிக்கின்ற நீ எப்போது விழிப்பாய் 1!!

No comments: