Sunday 21 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

விம்பங்கள் மறைந்து விண்ணுலக
விண்மீனாய் தோன்றியவளே
மண்ணில் ஏனடி மீண்டு விம்பமானாய்!!
ரசித்த இசையின் விம்பத்தின் தாலாட்டாய்
என் கண்ணில் ஏனடி பட்டாய்
நெஞ்சத்தில் இன்னும் ஒர் தீ எரியுதடி
அணையாது உன் நினைவாய்
என்னையெடுத்து எண்ணை ஏனடி
ஊற்றுகின்றாய்!!!!

No comments: