Sunday 21 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

பக்குப்படா மனசு
பட்டபின் தவிக்கையில்
யார் மனசும் புரியாத மயவுலகம்
அவள் இருள் சூழ் வானத்தை மூடியதால்
அக்கம் பக்கம்  புரியதவள்
சிறைவைத்தால் தன்னை
வைத்த காலம் தந்த பக்கும்
படைதவன் கொடுத தண்டனை
அந்தனையும் சுட்டதால்
சிறையினை உடைத்து சிறகினை
விரிக்கின்றாள்
அனுபத்திறனின்  உறுதியால்1!!

No comments: