இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 8 May 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
பார்கவி பார்புகழ
வார் போர் காலம்
கடந்திட திருகை திருகாணி
திருமின் கடந்தும்
திருத்திட முடியா மனிததன்மை
திருதிருவெனவழிக்க
கிழந்தாடை முந்தானை
வெர்வைதுடைகாலம் காற்றாடி
விசிறிக்குள் தனிமைகதையை
மறைத்திடும் வாழ்துசெய்தியாய்
சிரிக்கின்றது1!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment