Sunday 8 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

பார்கவி பார்புகழ
வார் போர் காலம்
கடந்திட  திருகை திருகாணி
திருமின் கடந்தும்
திருத்திட முடியா மனிததன்மை
திருதிருவெனவழிக்க
கிழந்தாடை முந்தானை
வெர்வைதுடைகாலம் காற்றாடி
விசிறிக்குள் தனிமைகதையை
மறைத்திடும் வாழ்துசெய்தியாய்
 சிரிக்கின்றது1!!

No comments: