Sunday 22 May 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புன்னியம் இல்ல புண்ணியத்தில்
தர்மமாய் தன்னைக்காக்
 அதர்மத்தின்வாழ் சூதாட்டத்தில்
தன்னலம்பொருமைகள்
தலைபாகை வர்ணதிற்கு எடுப்பாயிருக்வே
கறுப்பாய் இருப்பவனின்
கூன் நிமிரா திமிரினை குறிப்பாய்
 உணர்ந்து அடிமைத்தனத்தை
 ஈர்ப்பால்  எடுத்து  சிறப்பாய்
உணர்ச்சிக்கு நஞ்சுதுவமிட்டு
சிகப்பாய் ஓடும் உதிரத்தை சிதைவாய்
எடுக்கின்றான்!!! தன்னையாழும்
தன்னித்தலைவனை  தலைவணங்கா
தனித்திறமை சிறப்பாயிருப்பதை
சரியாய் பற்றியதால்!!!


No comments: