Tuesday 10 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

காலம் கடந்து போச்சி
 விழுந்தபொண்மை யெழுந்து
நடக்க தொடங்கிய காலமும்
அடங்காமல் போயாச்சி
முந்தானைமறைவில்
நின்மதியாய் உறைங்கிக்கொண்டு
கூறைகாணும் ஆண்மைகள்  எப்போவிழிக்க
போகின்றது1!! 

No comments: