இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 20 April 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
உணர்வினை இழந்தபின்
அதற்காக ஏங்கிப்பார்
சின்ன வார்தையில் ஒராயிரம்
அர்தம்காண்பாய் உணர்வினை
உள்ளோடு கலந்திட்டு சிலையாய்
வாழ்ந்து பார் கல் கூட கேலிபேசுவது
போல் தெரியும்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment