Sunday 8 May 2016

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒன்றை சொல்லுக்காய்
ஏங்கியவள் காதிற்குள்
ஓராயிரம் கதைதந்து
பத்தரைமாற்றிக்கு தங்கமான
என்மகனே!!
கற்றிட நிறையுண்டான போது
உன் கற்பனை வயதிற்குள் கனவுகளை
காத்திருக்க வைத்துவுிட்டு
அன்னை தொலைவயதிற்குள்
பிரித்திட கவிதையானவனே
கண்விழித்துழைத்து தந்த
மலர்கொதிற்குள் விழித்துளி
சொன்னதடா சின்னவயதில்
உண்டா நம் கயதின்திற்கு எந்தமருத்தும்
இல்ல நம் சோகத்தில் வந்த நேசத்தின்
விலியின் பாரத்தை1!!

No comments: