Friday 20 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

பூத்தவள்   பூ முகம்
புன்னகை கொண்டுவாழ
காத்திடும் இதயம் கருணையோடு
அணைத்திட்டால் காதல்
பார்ப்பவர் கண்களையெல்லாம்
பொறாமைகொண்டு ஏங்க செய்யும்!!

No comments: