இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 10 May 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
மொழிகளுக்குள் அடங்கிடா
உணர்வு தாய்மை
மொழியின்றி பேசிடும்
உணர்வும்தாய்மை
இதனை
ஒற்றிக்காய் அடைத்திடும் போதே
மனிதமிருகம் உருவாகின்றது!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment