Tuesday 10 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

மொழிகளுக்குள் அடங்கிடா
உணர்வு தாய்மை
மொழியின்றி  பேசிடும்
உணர்வும்தாய்மை
 இதனை
ஒற்றிக்காய் அடைத்திடும் போதே
மனிதமிருகம் உருவாகின்றது!!!!

No comments: