Friday 20 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதன் தன்னையே  வெறுத்ததால்
எந்தணையே காயங்களை
தனக்குள் புதைத்ததால்
அனுபத்தைஆற்றிடா பள்ளமாக்கி
எழுந்திடாது அழும்போதே
வாழ்கை சுமந்திடாபரமாய்
கூனாய் குருடாய் தவிக்கின்றது
ஜெயித்திட வழியறியாது!!!!

No comments: