இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 20 May 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
மனிதன் தன்னையே வெறுத்ததால்
எந்தணையே காயங்களை
தனக்குள் புதைத்ததால்
அனுபத்தைஆற்றிடா பள்ளமாக்கி
எழுந்திடாது அழும்போதே
வாழ்கை சுமந்திடாபரமாய்
கூனாய் குருடாய் தவிக்கின்றது
ஜெயித்திட வழியறியாது!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment