Wednesday, 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,



உன் இதயம் அடிக்கடி நிக்கிறதாமே 
பயப்பிடாதே அங்கே வசிப்பவள் 
நான் தான்
 உறங்கும் போது என்னை தூங்கவைக்கவே 
உன் இதயம் சத்தமின்றி துடிக்கின்றது 
உன் இதயம் புரிந்ததை நீ புரிவது எப்போது!!

No comments: