இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday, 30 March 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
உன் இதயம் அடிக்கடி நிக்கிறதாமே
பயப்பிடாதே அங்கே வசிப்பவள்
நான் தான்
உறங்கும் போது என்னை தூங்கவைக்கவே
உன் இதயம் சத்தமின்றி துடிக்கின்றது
உன் இதயம் புரிந்ததை நீ புரிவது எப்போது!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment