Saturday 12 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......

வாழ்கை கசந்திடும்
போதே பொய்கள் சுமையாகின்றது
காயங்கள் வலிக்கின்ற  போதே
உண்மைகள் சுடுகின்றது
எல்லாம் புரிகின்ற போதே மரணம்
பிடிக்கின்றது1!!

No comments: