Wednesday 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிரிவுகளில் நான்
தேற்று கொண்டே இருந்ததை
 உன்னைக்கண்ட நிமிடதில்
அள்ளி தெளித்த
 கண்ணீர் மழை  சொன்னது
உலகத்தில் பிரிக்கமுடியாத உறவு நமதென்று

No comments: