Wednesday 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

வறன்ட காலத்தில்  முத்திமிட்டுசெல்லும்
முதல் மழை வாசம் நீ
என் நாசிக்  காற்றாய்  கலந்திடம் போதே
 எனக்குள்  புதுவாசம் பிறக்கின்றது

No comments: