Wednesday 30 March 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிர் சத்தில்
உன் மூச்சின் சத்தம் கலந்திட்ட வேளை
 ஒரு சுரமில்ல இசைஉருவானதே
அவ்வளவு இனிமையான நம் காதல்

No comments: