இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 1 November 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
இதயதின்
சுமைதாங்கா பாவையிவள்
தனியேநின்றாள் தன்னையே
தரித்திரமாய் எண்ணியே!!
சுமையென எண்ணியவன்
சுமந்திடஆசையின்றி பாலைவனதில்
ஒர் பச்சைவர்ண நாடகத்தால்
பலியெடுத்து தீயிட்டுபகைமுடித்தான்
தன்திறமையால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment