Saturday 1 November 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இதயதின்
சுமைதாங்கா பாவையிவள்
தனியேநின்றாள் தன்னையே
தரித்திரமாய் எண்ணியே!! 

சுமையென எண்ணியவன்
சுமந்திடஆசையின்றி பாலைவனதில்
ஒர் பச்சைவர்ண நாடகத்தால்
பலியெடுத்து தீயிட்டுபகைமுடித்தான்
 தன்திறமையால்

No comments: