Sunday 9 November 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் இருள்
கொண்ட வாழ்வில்
நிலவொளி நான்!!
உன் மிழ்ச்சிபூக்களில்
சூரியப்பூ நான் !!
உன்கண்ணீர்துளிகளில்
அழ்கடல் மீன் நான்!!
உன் இன்பங்களில்
இதழ்ரோஜா நான்!!
உன் வலிகளில் தொட்டெழுப்பும்
தென்றலும் நானோ!!

No comments: