Thursday 6 November 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகத்தைவென்றிட
நீ எடுத்த உண்மையற்ற
தன்மைகள் உன்னை அழித்திட
உன்னை  காக்கின்றது இப்போது
உண்மை உடையுவரை நீ
சிறந்தவன்  மறவாதே!!!

No comments: