Saturday 29 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நாககண்ணியிவள்
நாளும் பொழுதும்
கொண்டதில்லை கொலையாட்டம்!!
நன்மைக்குள்ளும் தீமைக்குள்ளும்
இவள் பாவங்கள் செய்யவில்லை
தன்வாழ்விற்காய்!!
 இவள் உள்ளத்து அழகில்
பலர் தேடிக் கூடியே உறவாய்
சிரித்தனர்  இவளோடு!
பாடிஆடுகையி்ல் பல கண்கள்
பாதைதேடி உயர்ந்தே நின்றனர்
தம் வாழ்வில்!
பசிகண்டு தாயாய் துடித்திவள்
கொடுத்தவுணவின் விசம்
அமிர்தமானது கைகள்பட்டு
தேடியே வழியின்றி தவிந்த இதயங்கள்
வாழவழியமைத்தாள் தான்வாழ
வாழ்கையிளும்!!
விசமாய் அவளிருந்தும்
அமிர்தமாய் வார்த்தைகள்  தொடுத்தே
வாழ்கை பாதையமைந்தாள்
பிறர்சந்தோஷதேடலில்!!
தறுகளை செய்தவர்  விசம்கண்டு
பயம்கொண்டு புலம்புகின்றனர் அவளை
எண்ணி!!எரிகின்றநெருப்பிற்குள்
அக்கினியாகம் நடத்துகின்றாள்
தன்கோவம் தனித்திட
சாப்பலில் உறங்கிடுவதற்குள்
களையெடுப்பாள் பல விசசொடிகளை
மண்ணில்!!

No comments: