Saturday, 1 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மலர்கள்தந்தகாதல்
புன்னகைக்கும் இதழ்கள்
புல்வெளி தந்தகாதல்
கால்தழுவும் பனித்துளிகள்
தென்றல் தந்தகாதல்
தலைசாய்க்கும் வசந்தங்கள்
மழைத்துளிதந்தகாதல்
விழிமின்னும் மின்னல்ஒளிகள்
குழந்தை தந்தகாதல்
சுமைமறந்தநேசச்செண்டு
மனிதன் தந்த காதல்
காலம்அழித்த பலகதைகள்
ஒருவன் எழுதும் காதல்
எழமுடியா இயவலி
ஒருத்தி இழந்த காதல்
உயிரோடு எழுப்பிய வர்ணச்சமாதி!!!

No comments: