Saturday 29 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பரந்தவான் வெளியில் 
நிலவற்ற  இவள் முகம்
சிவந்ததில்லை     வலியால்!
கார்மேகவான் வெளியில்
மலரில்லா இவள் 
தோகை கலையிழந்ததில்லை
ரசனைக்காய் !
வெள்ளை மேகவான் வெளியில்
கலையிழந்த இவள்
தேகம் ரசனைக்காய் தவறியதில்லை!!
பார்ரினில் பார்வைக்கு புரியா இவள்வானத்து 
உணர்வை  யாரும்
கண்டதில்லை ஓர்நாளும்!!ஆனால்
நாடகத்தால் அவள் பாவத்தின்
பழிவாங்களில் கற்றுகொண்டால்
தன் வாழ்வின் உண்மையை
அவனிடத்தில்!!!

No comments: