பரந்தவான் வெளியில்
நிலவற்ற இவள் முகம்
சிவந்ததில்லை வலியால்!
கார்மேகவான் வெளியில்
சிவந்ததில்லை வலியால்!
கார்மேகவான் வெளியில்
ரசனைக்காய் !
வெள்ளை மேகவான் வெளியில்
கலையிழந்த இவள்
வெள்ளை மேகவான் வெளியில்
கலையிழந்த இவள்
தேகம் ரசனைக்காய் தவறியதில்லை!!
பார்ரினில் பார்வைக்கு புரியா இவள்வானத்து
பார்ரினில் பார்வைக்கு புரியா இவள்வானத்து
உணர்வை யாரும்
கண்டதில்லை ஓர்நாளும்!!ஆனால்
நாடகத்தால் அவள் பாவத்தின்
பழிவாங்களில் கற்றுகொண்டால்
தன் வாழ்வின் உண்மையை
அவனிடத்தில்!!!
கண்டதில்லை ஓர்நாளும்!!ஆனால்
நாடகத்தால் அவள் பாவத்தின்
பழிவாங்களில் கற்றுகொண்டால்
தன் வாழ்வின் உண்மையை
அவனிடத்தில்!!!
No comments:
Post a Comment