Saturday, 29 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பரந்தவான் வெளியில் 
நிலவற்ற  இவள் முகம்
சிவந்ததில்லை     வலியால்!
கார்மேகவான் வெளியில்
மலரில்லா இவள் 
தோகை கலையிழந்ததில்லை
ரசனைக்காய் !
வெள்ளை மேகவான் வெளியில்
கலையிழந்த இவள் தேகம் 
ரசனைக்காய் தவறியதில்லை!!
பார்ரினில் பார்வைக்கு புரியா
 இவள்வானத்து உணர்வை  
யாரும்கண்டதில்லை 
ஓர்நாளும்!!ஆனால்
நாடகத்தால் அவள் 
பாவத்தின் பழிவாங்களில் 
கற்றுகொண்டாள் 
தன் வாழ்வின் உண்மையை
அவனால் !!!

No comments: