Sunday 9 November 2014

சுடர்கள்

மண்வாசனை
நந்தவனப்பூவின் உதிர்பூக்களோ!
உதிரத்தின்
 உடலாய் விளைந்திட்ட
உணர்ச்சிப்பூக்களோ!!
உள்ளத்தின்
அசைகளைஉரித்திட்டு
உவமைக்குஉயிரான
உறவுப்பூக்களே!!
வெற்றி சேதியை
 கொட்டி முழக்க திட்ட கொண்ட
தியகிகளின் ஆன்மாவின்
திகதிப்பூக்களே!!
நிலைகொள்ளஆயுள்மனிதனின்
நிலையான ஆயுள்பெற்ற
உண்மைபை்பூக்களே!!
எழுகின்ற விடுதலையை
ஏந்திக்கொள்ள  உங்கள்
ஜென்மங்கள் வேண்டுமையா1!

No comments: