Wednesday 22 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகளைகொட்டிய
இறையே உனக்குகோர்
தீபம்!!
ஏமாற்றங்களை கொட்டிய
 இறையே உனக்கோர்
தீபம் !!
கரத்தினை வெட்டிய
இறையே உனக்கோர்
தீபம் !!
கருணையின்றி பழிவாங்கிய
.இறையே உனக்கோர்
தீபம்!ஒளியாய் தருகின்றேன்
உன்கண்ணின் இருளுக்கு!!

No comments: