Saturday 4 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ எறிந்திட்ட
பந்தைப்போல் துள்ளியோடிய
வாழ்கை
 யாரோ தவறவிட்ட
கண்ணாடியைப்போல்
உடைந்துசிதறியது அடையாலமின்றி!!

No comments: