Wednesday 15 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு மரத்தை  அழித்திட
ஒரு தோப்பை குறைகாண்கின்றான்
ஒரு தோப்பை அழிந்திட
ஒரு மரத்தை குறைகாண்கின்றான்    
மனிதநேயத்தால்!!

No comments: