முயலும்போதெல்லாம்
மலைகளோ தடையாக
மலைகளோ தடையாக
நிமிரக்கண்டேன்
வாழ்வில்!!
ஊமையைாய்
வாழ்வில்!!
ஊமையைாய்
அழுகின்றபோதெல்லாம்
கேலிசிந்திரமாய்
கேலிசிந்திரமாய்
வரையக்கண்டேன்
வாழ்வில்!!
தனிமையை உடுத்திடும் போதெல்லாம்
வேப்பங்காயாய் வாழ்வு கசந்திடக்கண்டேன்
வாழ்வில்!!
தனிமையை உடுத்திடும் போதெல்லாம்
வேப்பங்காயாய் வாழ்வு கசந்திடக்கண்டேன்
வாழ்வில் !!
.jpg)
No comments:
Post a Comment