Saturday 4 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழமுயல்கின்றபோதெல்லாம்
மரணதின்வலியறிகின்றேன்
வாழ்வில்!!
தடைகளை கடந்திட முயலும்போதெல்லாம்
மலைகளோ தடையாக நிமிரக்கண்டேன்
வாழ்வில்!!
ஊமையைாய் அழுகின்றபோதெல்லாம்
கேலிசிந்திரமாய் வரையக்கண்டேன்
வாழ்வில்!!
தனிமையை உடுத்திடும் போதெல்லாம்
வேப்பங்காயாய் கசந்திடக்கண்டேன் வாழ்வில்!!

No comments: