Saturday, 4 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழமுயல்கின்றபோதெல்லாம்
மரணதின்வலியறிகின்றேன்
வாழ்வில்!!
தடைகளை கடந்திட 
முயலும்போதெல்லாம்
மலைகளோ தடையாக 
நிமிரக்கண்டேன்
வாழ்வில்!!
ஊமையைாய் 
அழுகின்றபோதெல்லாம்
கேலிசிந்திரமாய் 
வரையக்கண்டேன்
வாழ்வில்!!
தனிமையை உடுத்திடும் போதெல்லாம்
வேப்பங்காயாய் வாழ்வு  கசந்திடக்கண்டேன்
வாழ்வில்  !!

No comments: