Saturday 4 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,



வலிகளைத்திண்று
பசிமறந்தேன் தன்னால்
வறுமையைதிண்று

கனவினை மறந்தேன் உன்னால்
கற்பனையைத்திண்று

இளமையை மறந்தேன் விதியால்
என்னைத் திண்று
உயிரைமறந்தேன் இறையால்

No comments: