இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 4 October 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
வலிகளைத்திண்று
பசிமறந்தேன் தன்னால்
வறுமையைதிண்று
கனவினை மறந்தேன் உன்னால்
கற்பனையைத்திண்று
இளமையை மறந்தேன் விதியால்
என்னைத் திண்று
உயிரைமறந்தேன் இறையால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment