Friday 17 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

துளிகள் ஏனோ கண்கள்
விடுவதுதான் ஆனால்
வலிகளைக்கொடுப்பது ஏனோ
நேசிக்கும் இதயம் தானே!

No comments: