Sunday 5 May 2013

லொள்ளுக்கவிதைகள

உன்னைக் காகிதத்தில்
உங்க காதல் கலர்ஃபுல்லா இருக்கா ...எழுதி எழுதி
தொலைத்து விட்டேன்!!
அப்படியா!!

 ஆம் காதலோ!!
தன் மானம் பார்த்து  பார்த்து
எடுத்தவன் கிழித்து விட்டன்
அப்ப !!இப்ப
கண்ணே  மணியே என்று
கற்பனையின்  கனவாய் நீயே கதியானான்!!!!





No comments: