Monday 27 May 2013

வேடிக்கையாய் வந்தது இந்தவலி.............

என்னை ஏன்
தேடித்தேடிவந்தாய்
புரியவில்லை!!!
என் கனவை ஏன்
ஆதரித்து வளர்த்தாய்
புரியவில்லை!!
நான் வாடி நிற்கையிலே ஏன்
தீண்டிசிரிக்கவைத்தாய்
புரியவில்லை!!
தனித்து நடந்திட்ட போது ஏன்
நிழலாய்  வந்தாய்
புரியவில்லை!!
 நான் பாவிஎன்று தெரிந்தும் ஏன்
ஆவி தடுத்தாய்
புரியவில்லை இன்று
அழுது வாடுகின்றேன் ஏன்
அன்னியனாய் மாறினாய்
 புரியவில்லை
காத்ததும் புரியவில்லை என்னை
அழித்ததும் புரியவில்லை
வந்ததுவும் புரியவில்லை சென்றதுவும்
புரியவில்லை
 நான் செய்த பாவமும்
புரியவில்லை
உன்னை சந்திக்க செய்த
விதியும் புரியவில்லை
நான் மாண்ட பின்னாவது
உண்மையை சொல்லி விடு
என்னைதண்டித்த  காரணத்தை
இறந்த பின்னாவது ஆமான்புரிந்து சொல்லட்டும்...........



No comments: