பிறப்பும் இறப்புமில்லா
லிங்கதிற்கு ஒரு பாதி
அதுவே உயிரில் பெண்பாதி
இதுவோ சிறப்பின் நியதி
இதை
படைத்தவன் தன்னை காத்திட
படைத்த நியதி
இருந்தும் பிறந்து இறந்து சேருவது
இறைநியதி
மனித தர்மத்தால் துடிப்பது
பெண்பாதி இதை
உணர்வில் உணருது ஆண் பாதி
ஆனாலும் வென்றிட
காதிருக்கின்றது சமநீதி
இதுவோ இயற்கையின் சரிநீதி
இதை சொல்வதும் செய்வதும
ஆண்பாதி...........................
No comments:
Post a Comment