Sunday, 5 May 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


வாழ்வோடு போராடி
உலகை வெறுத்த மனசு
வயிற்றுப் பசி போக்க
கொஞ்சம் உழைத்துப் பணம்
 கண்டதால் !!
இறந்திடும் வாழ்வில்
துணையென்ன இணையென்ன
கொள்கையென்ன கேட்பாடென்ன
இந்த நிமிடமே இன்பமென்றது!

துள்ளிய மனசு கொஞ்சம் உடல்
பசி போக்க  தேடித் தேடி
பெற்ற இன்பதிற்கு கொட்டிய பணம்
பெற்று தந்த மரணம்
கொடுத்த காலத்தில்
துள்ளிய மனசு உறங்கி
தப்பிற்கு சாட்சியாய் பேசிட!
உடல்வலியாற்றிட பணமின்றி
உயிர்விலி தவிக்கு தவிப்பாய்!!

No comments: