Monday 21 May 2012

உயிர்வரை

உள்ளத்துக் காதலை
உண்மை அன்பினால்கட்டி !!
உயிர் மூச்சிற்குள்
உன்னை  என்னை  வைத்து
எனக்கும் உனக்கும் வந்த
காதல் சொன்னதெல்லாம்
என்னிடதில் அப்படியோ இருக்க!!
உன்னிடத்தில்  வந்ததொல்லாம்
 உன்னை  எடுத்து என்னை
வடிதெடுத்த கற்பனைகள்மட்டுமே !!
எப்படி !!எப்பவும் உன்னைமட்டும்
சிந்திந்து என்னை மறந்திடிம் எனக்கும்
 உனக்கும் ஒர் காதல்
ஆண்டுகள் கடந்தும் ஆயிரம் இழந்தம்
அப்படியோ என் மனதில் புத்தம் புது வாசமாய்......
தேடி எடுக்க வாழ்விருந்தும்
தேவையின் தெளிவிருந்தும்
தேவையில்லாப்  பைத்தியமாகி
இன்னும் எதையும் இழக்கா
 நினைவுகளாய்  என் இதயத்தில் 
 அச்சுபிழையில்லாபுத்தமாய்
அப்படியோ இருக்க!!உன்நினைவுகள்
மட்டும் அப்பப்ப  தென்றல் தெடும்
காற்றால் உதிர்கின்ற இழ்கள் போல்
என்னுல் வந்து வந்து உதிர்கின்றது நம்வர்ணக்
கனவுகளை......





No comments: