மொழியின் காதலில்
தமிழின் அகரத்தில்
வாழ்வின் சிகரத்தில்
புகழின் கிற்றுகளில்
என்றோ ஒன்றாய்வாழ்ந்த
ஞாபகங்கள் நன்றாய் என்
விழிகளில் ஒளித்திரையில்
வாழ்வதால்!!!
வரியாய்க் கவியாய்
கற்பத்து ஓவியமாய் என்
கண்களின் உயிராய்
நிற்று நடக்கும் நதியாய்
நில்லாது ஒடும் நீரை போல்
தள்ளாடும் மனசும் மறக்காது
துடித்திட நீயேயானாய்!! என்
முன்னாலும் பின்னாலும்
சொல்லாத நினைவாய் நீ
நிற்காது வருவதால் பொல்லாத
ஐயம்!! ஐயத்தின் மேல் வந்தாலும்!!
என் மனசு உன்னை
அள்ளியணைத்திட முடியா
வையத்து ஊமத்தம் மலரானதேன்!
அனிச்சம் மலரனய்!! உன்னை
அள்ளிக்கொள்ள முடியாது தள்ளிவிட்ட
தாய்விதி சொல்லிக்கொள்ள
வந்தென்ன உனக்கும் எனக்கும்..........?
No comments:
Post a Comment