Friday 18 May 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

உன்னதம்


என்னைக் கொன்று உன்னை
பெற்று பொருமை தந்து
நம்மை பெற்ற  வாழ்வின்!!!
அற்புதக் கருணை ஒன்று
தொலைய தொலைவில்
தொலைந்து நிற்க!!
நான்யார் நீயார் யாரும்
அறியா வாழ்விற்கு  ஒளிகொடுத்து
உன்  உயிர் கொடுத்து
என்னை பெற்ற உன் உருவதிற்குள்
மெல்ல கரைகின்ற என்நிழலை
  என் உளியொடுத்து  என்னை
வடிக்கின்றேன் நீயாய் நான் மாறிட!!!!!

No comments: