குழந்தை பருவம் அறியா அறிவு
அன்னை அன்பைமட்டும் புரியும் உணர்வு
சொன்ன பக்தியில் எதையும்கேட்கா
அறிவில் வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!
வளர்ந்த காலம் இளமைக் காலம்
கிண்டலும் கேலியும் என்
கூடவோ தொடர பாதி மோதகம்
எனக்கே எனக்கென்றுசண்டையிட்டு
வாங்கி உண்ண வந்தது பக்தி காதலாய்உன்னிடமே!!!
உன்னைப் போல் அன்னை மகன்
காணா பெண்ணாயாய் தேடிய
பக்தியில் சுற்றிய மனம் சுற்றியோ வந்தது
காதலாய் உன்னிடமே!!
தாய்மை பருவம்
தாய்மை பருவம்
கண்ட காலம்! உன்னை போல்
ஒர் மகன் எனக்கும் வேண்டி
வந்தது பக்தி காதலயாய் உன்னிடமே!!
எல்லாம் முடிந்து இழந்த காலம்
தவியாய் தவித்த மனசு யாருமற்று
பட்டுநின்றநிலையிலும்
துணையென வந்தது
பக்தி காதலாய்உன்னிடமே!!
பக்தி காதலாய்உன்னிடமே!!
மேலும் மேலும் துயரங்கள்
தீட்டிப் பார்த கூரிலும் குத்தியெடுத்து
வார்தைதெடுக்கும் உறவின் சொல்லுக்கு
தேனீயற்ற தேனைப் போல்இனிமையாய்
மனம் வந்ததுபக்தியோடு காதலாய்உன்னிடமே!!
எதுமில்ல வாழ்வில்
எதுகும் செய்யா
எதுகும் செய்யா
உன்னை எதுகும் கேளாது
எப்பவும் அமைதிதேடி மனம்
எப்பவும் அமைதிதேடி மனம்
அமிர்தமாய் நின்றிட
வருகுது பக்தி காதலாயாய் உன்னிடமே!!
வருகுது பக்தி காதலாயாய் உன்னிடமே!!
ஆணைமுகம் கொண்ட உன்னை
அன்பிமுகம் பார்து ஆற்றில் கரையும்
உன்னில் அழகு முகம் கண்டு தொடருது
பக்தி உன்னிடமே காதலாய் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment