Thursday 25 December 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

உன்னை நினைக்கின்றேன்.........

இதழ் விரியும் பூக்களை
நான் பார்க்கும் பொழுதெல்லாம்
என் அன்பே!!   உன்னை தான்
நினைக்கின்றேன்

சங்கடத்தால்தந்தை தோல்
சாய்திடும் போதெல்லாம் ,என்
அன்பே சங்கடத்தோடு
உன்னையே நினைக்கின்றேன்

துன்பத்தால்  தாய் மடியில் சோயாய் முகம்
புதைத்திடும் போதெல்லாம்
என் அன்பே!!
என் வலிகள் போக்க உன்னைத்தான்
நினைக்கின்றேன்!!

குழந்தையின் தாலாட்டைக் கேட்டிடும்
 போதெல்லாம் என் அன்பே!
என்  தாயின் நெஞ்சாய்
உன்னைத்தான் நினைக்கிறேன்!

பசி மறந்து   உண்ணாது
இருந்த போதெல்லாம் என்
அன்பே!
விழிகள் தவிந்திடும் மணித்துளிகளில்
 உன்னைத்தான் நினைக்கின்றேன்
 என் அன்போ... சுற்றி நின்ற உறவின்
நடுவிலும்


உன்னை நினைத்து நினைத்து
நான் நொந்து சலித்து வெறுத்தாலும்
என் மனசின் உணர்வுகள் உன்னையே
நினைக்கின்றது அன்போ!!

No comments: