Thursday 1 January 2009

வந்தது ஓர் வருடம் புதிதாய்.....

கோடி மக்கள் கனவை
சுமந்து வந்தது ஓர்
வருடம் மீண்டும் புதிதாய்
இன்று!!
தொட்டதை விட்டதை
கண்டதை தொலைத்ததை
கொண்டதை மறந்ததை
மீண்டும் தேடிட வந்தது
ஓர் வருடம் புதிதாய் இன்று!!

அக்கம் பக்கம் இருப்பவர்
குற்றம் குறை மறந்து
சாதி மதம் கடந்து
கைகள் கோர்த்து
கூடி மகிழ்ந்து கொண்டாடிட
மீண்டும் வந்தது ஓர் வருடம்
புதிதாய் இன்று!!

பகை மறந்து சிரிந்து
நாளை உயிர் குடிக்க
மனிதனை மனிதன் வென்று
காலத்தைக் கொள்ள
மீண்டும் புதிதாய் தேடிட
வந்தது ஓர் வருடம் இன்று
மட்டு் மனிதனாய் வாழ............

No comments: