Saturday, 27 December 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இறைவா !!

சுமையின்  அளவுகோல் 

தெரிந்தால்  சொல்லுங்களேன்!

கொஞ்ச காலம்

 கும்பகரன்  வாழ்வை  

கடனாய்  வேண்டிட !!

வாழ்க்கை  வேப்பங்கயாய் 

கசந்தாலும்    கொஞ்சம  

தூக்கமாவது  கைபிடித்தே 

நடந்தால்  மீதிக்காலம்  

ஓய்வாய்   மரணித்திடும்  அல்லவா 

கருணை  கடலாம்  நீங்கள் 

கடசி கண்திறந்தவது  

எரித்துவிட கூடாத !

 

No comments: