Wednesday, 31 December 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஐந்தில் தனித்தவள்  

ஐம்பது கடந்தும் அன்பிடம் 

தோற்றே அன்பைத்தேடுகின்றாள்

அவளுக்கு கிடைத்திடாதே 

தோற்கடிக்கப்படும்  அன்பு 

மண்ணில்  புதையும் போது 

சிலநேரம்  பூக்குமோ 

அவள்   உயிரற்ற  உடல்மேல்  

No comments: