"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒவ்வெரு முறையும்
மனிதன் சிக்கும் நிமிடம்
தவிக்கும் மனசு நிலையாக
நிலைத்தாலே நிலையாகும்
மனிதம்!
இயற்கை எழுதி
தேடாப்புனிதம்
மனிதம்தேடிக்கிடைக்கா
இறைவன் !எழுதும் அழிவு
தோற்கும் விருஞ்ச்ம்
உலகம் படைக்கும் உண்மை !!
Post a Comment
No comments:
Post a Comment