Wednesday, 3 December 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒவ்வெரு முறையும்

வெவ்வேறு  அழிவிற்குள் 

மனிதன் சிக்கும் நிமிடம் 

தவிக்கும்  மனசு  நிலையாக 

நிலைத்தாலே  நிலையாகும் 

மனிதம்!

இயற்கை எழுதி  

தேடாப்புனிதம்  

மனிதம்தேடிக்கிடைக்கா 

இறைவன் !எழுதும் அழிவு 

தோற்கும்  விருஞ்ச்ம் 

உலகம்  படைக்கும்  உண்மை !!
 

No comments: