Wednesday, 31 December 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 காலத்தின்  கண்ணாடியில் 

விழுந்துடைந்த 

கடிகாரம் அவள் 

துடிப்பற்று  நின்ற

  சந்தோஷ துளிகளை  

கையேந்த

காத்திருக்கின்றாள் 

 கருணையற்ற இறைவன்  

அவளை  புரியாமல் 

விட்டுவிட்டான்!! 
  

No comments: