"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழுந்துடைந்த
கடிகாரம் அவள்
துடிப்பற்று நின்ற
சந்தோஷ துளிகளை
கையேந்த
காத்திருக்கின்றாள்
கருணையற்ற இறைவன்
அவளை புரியாமல்
விட்டுவிட்டான்!!
Post a Comment
No comments:
Post a Comment