"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்பென்னும் உயிர்
உயிர்கொள்ள ஒரு
அழிவு தேடும் சமூகம்
அன்பென்னும் சொல்லை
சுயநலக்கொள்வனவு
செய்தே விற்பனை செய்கிறதேன் !!
Post a Comment
No comments:
Post a Comment